Monday 26 January 2015

தீண்டாமையை மறுத்த
ஜாதியும்
தீவிரவாதத்தை மறுத்த
மதமும்.....

"எனக்கு ஜாதியில் நம்பிக்கை
உண்டு
ஆனால் அனைத்து ஜாதிகளும்
சமம் என்பேன்"
என்பவன் எப்படி கடைந்தெடுத்த
ஜாதி வெறியனோ !
அப்படித்தான் இந்த மதவெறியர்களின் சகோதரத்துவமும்
"கடவுள் நம்பிக்கை உண்டு
ஆனால் தீவிரவாதியில்லை"
பச்சையான அபத்தம்.
" Boko haram" "Taliban"
மறுமையில் சுகம் தேடும்
மார்க்க வெறியர்களே நீங்கள்
வாழவே தகுதியற்ற ஜென்மங்கள். உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை
இருந்தால்உடனேசெத்து
எல்லாம் வல்ல அந்த அவனிடம்
போய்ச் சேர்ந்து தொலையுங்கள்
எல்லாப் புகழையும் அங்கேயே
பரப்புங்கள்...
இங்கே நரகத்தில்
இருந்து எங்களை மீட்கும்
மீட்பர் பணிக்கும்
 வாழ பழக்கவும்
தீமையை ஒழிக்கவும்
அன்பை பழக்கவும்
யாரும் வேண்டாம்....
உங்கள் ஆன்மிக வெங்காயமும்
வேண்டாம்
ஐந்து வேளைத் தொழுகை
வேண்டாம்
பத்து கட்டளைகள் வேண்டாம்
தம்மங்கள் வேண்டாம்
போதனையும் வேண்டாம்
புண்ணாக்கும் வேண்டாம்
கருணை வேண்டாம்
காருண்யம் வேண்டாம்
நாங்கள் துன்பத்திலே
சாகிறோம்
எங்களை விட்டுவிடுங்கள்
தினம் தினம் கொல்லாதீர்கள்.
லீனா மணிமேகலை எழுதிய
இரண்டு கவிதைகள் நினைவில்
குத்துகிறது..
பட்டப் பகலில்
நட்ட நடு வீதியில்
நிர்வாணப்படுத்தி
சவுக்கால் அடித்தது போன்ற
வலி கொடுத்த அந்த எழுத்துகள்
இவ்வுலகில் ஆண்கள்
எல்லோரும் எப்படி
ஓரே மாதிரியாய் இருக்கிறார்கள்
என்ற கேள்வியில் ஆண்களின்
தோல்
நிர்வாணத்தைத் தாண்டியும்
உரிக்கப்படுகிறது.
அதே போல
கடவுள் மீது நம்பிக்கை
உள்ளது
ஆனால் நான் தீவிரவாதியில்லை
என்று எவன் சொன்னாலும்
இனி சர்வ ஜாக்ரதையாய்
இருக்க வேண்டும்.....
இனி எவனாவது
நான் கடவுள் நம்பிக்கை
உள்ளவன் என்றால்
அவனை கொன்றுவிட மனம்
துடிக்கிறது
லால் கிருஷ்ணனும்
இலங்கை புத்தனும்
குஜராத் காவிகளும்
உலகெங்கும் இஸ்லாமியன்களும்
உலகெங்கும் கிறித்தவன்களும்
பாலஸ்தீனத்தில் யூதன்களும்
உலகெங்கும் கம்யூனிஸ்டுகளும்
கொலை மீது
அளவு கடந்த அன்பு கொண்டு
நடத்தும் 
அட்டூழியங்களைக் கேட்டாலே
கொலை வெறி வருகிறது......
நம்பிக்கை என்ற 
வார்த்தையைக் கேட்டாலே
வயிறு எரிகிறது. ..
உங்கள் கோட்பாடுகளையும்
கொள்கைகளையும்
குருட்டுத்தனங்களையும்
கோமாளித்தனங்களையும்
எல்லாவல்ல
எல்லையில்லாத
உருவமில்லாத
உங்களைக் காத்தருளும்
சொர்க்கம் தரும்
சுகம் தரும்
அந்த பெரிய கடவுள்
புண்ணாக்கிடம்
புடுங்கியிடம் 
கொண்டு போய் 
குப்பையோடு குப்பையாய்
கொட்டி விடுங்கள்.
உங்களையும் சேர்த்து
அந்த சொர்க்க சூன்யத்தில்
குப்பையென
கொளுத்திக் கொள்ளுங்கள்.
நாங்கள் இந்த நரகத்திலேயே
இருக்கிறோம்.
விடுதலையும் வேண்டாம்
வாழ்க்கைக்கான விடையும் வேண்டாம்.
ஆன்மிக சுகம் அறிவு சுகம்
எந்தக் கருமமும் வேண்டாம்....
எங்களுக்கு 
துன்பங்களே போதும்
துயரங்களே போதும்....





No comments:

Post a Comment