உள்ளூர் குட்டையில் மீன்
பிடித்து வாழ்ந்தேன்.
உலகமய வெள்ளம்
என் மீன் குஞ்களை
அடித்து சென்றுவிட்டது.
மீன் வறண்ட
குட்டை முழுவதும்
மிகத் தெளிந்த
விஷ வெள்ளம்.
பசி தாளாமல்
அள்ளிப் பருகுகிறேன்.
பிடித்து வாழ்ந்தேன்.
உலகமய வெள்ளம்
என் மீன் குஞ்களை
அடித்து சென்றுவிட்டது.
மீன் வறண்ட
குட்டை முழுவதும்
மிகத் தெளிந்த
விஷ வெள்ளம்.
பசி தாளாமல்
அள்ளிப் பருகுகிறேன்.
No comments:
Post a Comment