Monday, 26 January 2015

நான் மிகப் பெரியவன்
எல்லாப் புகழும் எனக்கே
நான் இன்றி ஒரு அணுவும்
அசையாது
என்று
பீற்றித் திரிந்த
வக்ரம் பிடித்த
மனநிலை பாதிக்கப்பட்ட
இறைவன் என்ற பெயரில்
உலாவி வந்த
சிலர்
இன்று தான்
உண்மையாக
தூண்களிலும் துரும்புகளிலும்
ஒளிந்திருக்கிறார்கள்......
துப்பாக்கிக் குண்டுக்கு பயந்து

No comments:

Post a Comment